India

இந்தியா

அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி..!!!

பாதுகாப்பு படைகளுக்கு தேவையான ஏவுகணைகளை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்து அவ்வப்போது பரிசோதித்து வருகிறது. இந்நிலையில் 2,000 கி.மீ தூரம் சென்று தாக்கும்

Read More
அரசியல்இந்தியா

எல்லைகள் பாதுகாப்பாக இல்லையென்றால் நாடு வளர்ச்சியடைய முடியாது – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

ஹசாரிபாக்: எல்லை பாதுகாப்பு படையின் (பிஎஸ்எப்) 59-வது எழுச்சி தினத்தை முன்னிட்டு, ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்

Read More
இந்தியா

யாஸ் புயல் முன்னெச்சரிக்கை… அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.

யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். கிழக்கு-மத்திய வங்கக்

Read More
இந்தியாவிளையாட்டு

ஆஸ்திரேலிய அணியால் முடியாததை இந்திய அணி சாதித்து விட்டது..

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் பங்கேற்க, விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா, பும்ரா என

Read More
இந்தியாஉலகம்

10000 கோடி முதலீடு…இந்திய – பிரிட்டன் வர்த்தகம்

இந்தியா-பிரிட்டன் இடையே, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளதாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறியுள்ள பிரிட்டன்,

Read More
விளையாட்டு

கொரோனாவை சமாளிக்க நிதி உதவி வழங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்!

கொரோனா வைரஸை சமாளிப்பதற்கு இந்தியாவுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூபாய் 7.5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது.

Read More
இந்தியா

ஆக்சிஜன் வாங்க இந்தியாவுக்கு 50,000 டாலர் வழங்கிய பேட் கம்மின்ஸ் – குவியும் பாராட்டு!

இந்தியா ஆக்சிஜன் வாங்குவதற்கு “பிரதமர் கேர்ஸ்” நிதிக்கு நன்கொடையாக 50 ஆயிரம் டாலர்களை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் அளித்துள்ளார் . கொரோனா வைரஸின் இரண்டாவது

Read More
இந்தியா

கொரோனா நிலைமையை சமாளிக்க கூகுள் ரூ.135 கோடி நிதியுதவி!

இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸின் நிலைமையைச் சமாளிப்பதற்கு கூகுள் நிறுவனம் ரூபாய் 135 கோடி நிதியுதவி வழங்குவதாக சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின்

Read More
இந்தியா

இந்தியாவுக்கு நீரவ் மோடியை நாடு கடத்த இங்கிலாந்து அனுமதி!

வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிறையில் உள்ள வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. வைர வியாபாரி

Read More
உலகம்

உலக அளவில் இதுவரை 13 கோடிக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு; மக்களை அச்சுறுத்தும் இரண்டாம் அலை!

உலக அளவில் இதுவரை 13 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது.

Read More